நமது சமூகம்
எம்மாம்பூண்டி ஐநூற்று செட்டிமார் சபை 21/11/1941 அன்று துவங்கப்பட்டது. நமது சமூகத்தை சார்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் அனைவரும் இதில் உறுப்பினர் ஆவர்.
பொறுப்புகள்- சமூக சொத்துகளை பராமரித்தல்
- மாணவர்களின் உயர் கல்விக்கு உதவுதல்
- தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ உதவி செய்தல்